இனிமேல் தொண்டராசிரியர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம். அதிபர்களுக்கு கண்டிப்பான உத்தரவு.


காரைதீவு நிருபர் சகா-
னிமேல் தொண்டராசிரியர்களை பாடசாலைகளில் சேவைக்கு இணைத்துக்கொள்ளவேண்டாம் என்று அதிபர்களுக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்கேஜி.முத்துபண்டா உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டராசிரியர்கள் கிழக்கு மாகாணத்தில் நிரந்தரசேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள்.ஆதலால் பெரும்பாலான வலயங்களில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
எனவே எந்தக்காரணம்கொண்டும் தொண்டராசிரியர்களை இணைத்துக்கொள்ளவேண்டாம்.

 மீறி எங்காவது இணைத்துக்கொண்டால் குறித்த அதிபர் வலயக் கல்விப் பணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிநேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -