உக்கிரமடையும் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டமும் மர்ஹூம் அஷ்ரபுக்கு பிராத்தனையும்!!!



ல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் ஒன்றியம்  முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் இரண்டாவது வாரமாகவும் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக முற்றலில் 2019.09.16 ஆம் திகதி இடம்பெறும் போராட்டத்தின்போது இடம்பெற்ற ஒன்றுகூடலில் இந்த பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தின் ஆணிவேரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களது 19 வருட நினைவு நிகழ்வும் இடம்பெற்றது.
தங்களது கோரிக்கைகள் விடயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காது போனால் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை இன்னும் இறுக்கமான போராட்டமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் சரியான தீர்வு கிடைக்காது விடுமானால் வீதியில் இறங்கி போராடவுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -