ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்குமாறு நான் கோரவில்லை-சபா நாயகர்

னாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்குமாறு கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமானு பல்வேறு தரப்பினர் தன்னிடம் கோரிக்கை முன்வைத்திருந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த 17ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

குறித்த அறிக்கையானது விடயங்களை தெளிவுப்படும் வகையில் மாத்திரமே அமைந்துள்ளதுடன், அது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான கோரிக்கை அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்மிரர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -