யாழ் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமனம்


பாறுக் ஷிஹான்-
யாழ் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார் .
இவர் செவ்வாய்க்கிழமை(20) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இதற்கு முன்னர் இருந்த புத்தி உடுகமசூரிய காலிக்கு இடமாற்றம்பெற்றுச்சென்றதையடுத்து அப்பதவிக்கு நீர்கொழும்பு கட்டானை பொலிஸ் உயர்கல்வி பயிற்சிக்கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றியநிலையில் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ்அத்தியட்டர்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -