ஹஸ்பர் ஏ ஹலீம்-திருகோணமலை சீனக்குடா லங்கா IOC நிறுவன ஏற்பாட்டில் இன்று (29) வியாழக் கிழமை இரத்ததான முகாம் ஒன்று குறித்த IOC நிறுவக அலுவலக வளாகத்தில் இடம் பெற்றுள்ளது
இதில் முப்படையினர்கள், பிறீமா ஊழியர்கள்,IOC ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானங்களை வழங்கினார்கள்
இதில் கிண்ணியா தள வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவின் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா,மூதூர்,திருகோணமலை வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் இதில் வைத்தியர்களாக செயற்பட்டு இரத்தபரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -