கல்முனை பிராந்திய கடற்பரப்பில் தோணிகளுக்கு அதிகளவான மீன்கள்...



எம்.என்.எம்.அப்ராஸ்-

ல்முனை பிராந்திய கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான மீன்கள் இன்றைய தினம் (15)பிடிக்கப்பட்டன.குறிப்பாக கீரீ மற்றும் பாறைக்குட்டி மீனினங்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டது. இவ் வகை மீன்க்ள் சந்தையில் ஒரு கிலோ 200 ரூவாவிற்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதே வேளை மீன்பிடி நடவடிக்கையின் போது மீன்பிடி வலைகளுக்கு ஒரு வகையான வழு எனப்படும் (jelly fish) மீன்களுக்குள் கலந்து பிடிபட்டதனால் மீனவர்கள் இதனை அகற்ற பெரும் சிரமத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -