மனிதனாக மீண்டெழுவோம்: கவியரங்கு- 2019 தராதரப்பத்திரம் வழங்கலும்

மருதமுனை நிஸா-
லாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை
மற்றும் வழிகாட்டலின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்திய தேசிய கலையின் உணர்வுமிக்க ரிதம் எனும்  கவியரங்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் .ரங்கநாதன் தலைமையில் கடந்த (20.08.2019)  அன்று பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்றது .
இக்கவியரங்கு "மனிதனாக மீண்டெழுவோம்" எனும் தலைப்பில் இடம்பெற்றதுடன், 8 கவிஞர்களின் கவிபாடலும் அவர்களுக்கான தராதரப் பத்திரமும் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளரான எஸ்.அகீலா பாணு , உதவிப் பிரதேச செயலாளரான என்.நவனீதராஜா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்ஸான், ஏனைய கலாச்சார உத்தியோகத்தர்கள் ,கவிஞர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -