கல்முனை 16ம் வட்டாரத்தில் வீட்டுக்கு வீடு மரம் வேலைத்திட்டம்

ல்முனை 16ம் வட்டாரத்தில் வீட்டுக்கு வீடு மரம் வேலைத்திட்டம் கொளரவ முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் HMM.ஹரீஸ் அவர்களுடைய வழிகாட்டலில் அனைத்து வட்டாரங்களுக்கும் வீட்டுக்கு வீடு மரம் வழங்கும் வேலைத்திட்டம் இடம் பெறுகின்றது.
அதன் முதன்கட்டமாக கல்முனை 16ம் வட்டாரத்தில் 40 பயனாளிகளுக்கு கொளரவ மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் கரத்தினால் மரங்கள் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் உமர்அலி மற்றும் முன்னால் மாநகரசபை உறுப்பினர் முஸ்தபா உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -