சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ இணைந்த ஆட்சியே அடுத்த இலக்காகும்.

இன்ஹாம் கலாவெவ-

டந்த ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு ரணில் மற்றும் மைத்திரி இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கி ஆட்சியமைத்தார்களே
அதே போன்று இதுவும் நடக்கலாம்.

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் சஜித் மற்றும் மஹிந்த இனைந்து ஆட்சியமைக்ககூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றது
எனவே சஜித் பிரேமதாசவுக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு
பெரும்பான்மை மக்களின் அதிகபட்ச ஆதரவும் இருப்பதை கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்
நிறுபித்துள்ளது

எனவே இவ்விருவரும் இணைந்து ஒரு புதிய கூட்டணி ஒன்றை உறுவாக்கி அமைச்சர்
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகவும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும்
ஆட்சியமைக்கும் சந்தர்பங்களும் இருப்பதை தற்பதை தற்போது சூழ்நிலைக்கேற்ப யூகிக்க முடிகின்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச
ஆகியோருக்கு இருப்பதை வைத்தும் இதனையே யூகிக்க முடிகின்றது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -