சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீத் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியாவை பிறப்பிடமாகவும், வசிப்படமாகவும் கொண்ட அப்துல் முத்தலிப்-அப்துல் பரீத், திருகோணமலை நீதிமன்ற வலயத்திற்கான சமாதான நீதிவானாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.மொஹிதீன், முன்னிலையில் (03.07.2019) அன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஒய்வு பெற்ற ஆசிரியரான இவர் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆவர்.
இவர் அப்துல் முத்தலிப் (சேரமன்) செய்தூன் வீவீ ஆகியோரின் கனிஷ்ட புதலவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -