கவிக்கோ அப்துல் ரகுமான் நுாலகமும் இந்திய வீரா்கள் வரலாற்று நுால் வெளியீடு தமிழ் நாடு

அஸ்ரப் ஏ சமத்-
160 வரலாற்று வீரர்களது தொகுப்புகள் அடங்கிய 'வரலாற்றில் வாழ்பவர்கள்' எனும் நூலின் நூலாசிரியர் சையத் நஸீர்; அகமத் மற்றும் பதிப்பாசிரியர் மௌலானா இ ஷாகுல் ஹமீத் ஜாமாலி ஆகியோர் இணைந்து நூலின் சிறப்புப் பிரதியை புரவலா் காசீம் உமரிடம் வழங்கி வைத்தனா் அருகில் மாவை அசோகனும் காணப்படுகின்றனா் இந் நூலில் (1757 முதல் 1947 வரை பிரிட்டிஷ; காலனி ஆட்சியை எதிர்த்து இந்திய துணைக்கண்டத்cதில் போரிட்ட வீரா்களது சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகளும் படங்களும் இந் நுாலில் அடங்கியுள்ளன.
அதேவேளை கவிக்கோ அப்துர் ரகுமான் பெயரில் நுாலகம் ஒன்றும் இனாம்குளத்தூர் திருச்சிராப்பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் 'கவிக்கோ அப்துல் ரஹ்மான்' நூலகத்தையும் புரவலா் காசீம் உமா் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -