160 வரலாற்று வீரர்களது தொகுப்புகள் அடங்கிய 'வரலாற்றில் வாழ்பவர்கள்' எனும் நூலின் நூலாசிரியர் சையத் நஸீர்; அகமத் மற்றும் பதிப்பாசிரியர் மௌலானா இ ஷாகுல் ஹமீத் ஜாமாலி ஆகியோர் இணைந்து நூலின் சிறப்புப் பிரதியை புரவலா் காசீம் உமரிடம் வழங்கி வைத்தனா் அருகில் மாவை அசோகனும் காணப்படுகின்றனா் இந் நூலில் (1757 முதல் 1947 வரை பிரிட்டிஷ; காலனி ஆட்சியை எதிர்த்து இந்திய துணைக்கண்டத்cதில் போரிட்ட வீரா்களது சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகளும் படங்களும் இந் நுாலில் அடங்கியுள்ளன.
அதேவேளை கவிக்கோ அப்துர் ரகுமான் பெயரில் நுாலகம் ஒன்றும் இனாம்குளத்தூர் திருச்சிராப்பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் 'கவிக்கோ அப்துல் ரஹ்மான்' நூலகத்தையும் புரவலா் காசீம் உமா் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.