மினுவாங்கொடை பிரசதேசத்தில் இனவாத வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை தலா 2இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரு சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -