தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் தாய்லாந்து பயணம்

பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனை பிராந்திய சிரேஷ்ட வைத்திய அதிகாரியும்,கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த டொக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் சனிக்கிழமை(18-05-2019)தாய்லாந்து பயணமாகின்றார்.

தாய்லாந்தின் தலைநகர் பேங்கோக்கில் நடைபெறவுள்ள“தொற்றா நோய்த்தடுப்பின் புதிய வழிமுறைகள்”;என்ற தலைப்பில் ஓரு வார காலம் நடைபெறவுள்ளது.இந்தச் செயலமர்வில் கலந்து கொள்ளவே இவர் தாய்லாந்து பயணமாகின்றார்.

இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரி,கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரும்,பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறை பட்டதாரியுமாவார்.

மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம்களான அப்துல் றசீது மரைக்கார்,ஆசியா உம்மா தம்பதியின் ஆறாவது புதல்வருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -