கடந்த வெள்ளிக்கிழமை நியுசிலாந்து அந்நூர் ஜும்ஆ பள்ளிவாயலில் பயங்கரவாதி ஒருவன் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் 50 பேர்வரை கொல்லப்பட்டனர். குறித்த அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து அங்கு இன்று அதிக பாதுகாப்புடன் ஜும்ஆத் தொழுகை பள்ளிவாயலுக்கு முன்னால் உள்ள பூங்காவில் இடம்பெற்றது.
அத்துடன் முஸ்லிம்கள் இன்று ஜும்மாத் தொழுவதை பார்த்து தமது அனுதாபத்தை அபிமானத்தை தெரிவிக்க பல ஆயிரக்கணக்கான அந்நாட்டு மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.
இன்று தொழுகைக்கான அதான் நியுஸிலாந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் ஒலி/ஒளி பரப்பபடுமாறும் தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்குமாறும் நியூஸிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -