கோத்தபாய ராஜபக்ஷவால் 50 வீத வாக்குகளும் பெறமுடியாது..-ரஞ்சன்

பொது அணியினர் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வாறான வேட்பாளரை களமிறக்கினாலும் அவர் நிச்சியமாக வெற்றிக்கொள்ள போவதில்லை எனத் தெரிவித்த நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கோத்தபாய ராஜபக்ஷவால் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழர்கள் அவருக்கு ஆதரவினை வழங்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் விருப்பினை பெற்றுக்கொள்ள கூடிய வேட்பாளரையே நாங்கள் இம்முறை வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -