இரா.உதயனன் இலக்கிய விருது வழங்கும் வைபவம் "2018 "


லங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வழங்கிய இரா.உதயனன் இலக்கிய விருது வழங்கும் வைபவம் "2018 "நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.நிகழ்வில் வெளியிடப்பட்ட,தாயக ஒளி தம்பு சிவாவின் பவழ விழா மலரின் முதற் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர்,சாகித்திய விருதாளர் வவுனியுர் இரா,உதயணன்,பேராசிரியர் சபா,ஜெயராஜா.பேராசிரியர் வ,மகேஸ்வரன் ஆகியோரிடமிருந்து பெறுகிறார்.அருகில் பவள விழா நாயகன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -