அறநெறிப் பாடசாலைக்கல்வியை மேம்படுத்த இந்து குருமார் ஒன்றியம் நடவடிக்கை

ஏ.எம் றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அறநெறிப்பாடசாலைக்கல்வியை மேம்படுத்த இந்து குருமார் ஒன்றியம் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.
இதனடிப்படையில் ஆயித்தியமலை அறநெறிப்பாடசாலையின் நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சத்யோயாத சிவாச்சாரியார் அ.கு. இலிகிதராஜா குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்தங்கிய ஆயித்திய மலை பிரதேசத்தில் அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது உணரப்படுவதாக இந்து குருமார்கள் இங்கு வலியுறுத்தினர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -