பாகிஸ்தான் சிறை பிடித்துள்ள இந்திய விமான படையின் வின் கமாண்டர் சென்னை அபிநந்தனை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளின் அழுத்தங்கள் நேற்று முதல் அதிகரித்து வருகின்றன.
ஜெனிவா உடன்படிக்கையின் பிரகாரம் 7 நாட்களுக்குள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஆனாலும் நாளை அல்லது நாளை மறுதினம் International Red Cross சர்வதேச செஞ்சிலுவை யின் ஊடாக விடுதலை செய்யப்படுகின்றார் .
International Red Cross Society யிடம் பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக அபிநந்தனை கையளிப்பார்கள் .ரெட் க்ரோஸ் அபிநந்தனை விமான மூலமாக இந்தியா கொண்டுவந்து இந்திய அரசிடம் / மாவட்ட ஆட்சியர் / இந்திய வான்படை /இந்திய உள்துறை அமைச்சிடம் /பாதுக்காப்பு அமைச்சிடம் ஒப்படைக்கலாம் .
அனேகமாக அபிநந்தனை சென்னை தாம்பரம் விமானப்படை யிடம் ஒப்படைக்கும் வாய்ப்பு உள்ளது .
அபிநந்தனுக்கு சென்னையில் மாபெரும் வரவேற்ப்பு காத்திருக்கின்றன.
ஒரு தகவல் : அபிநந்தன் மீது வன்முறை கும்பல் தான் தாக்கியுள்ளது .ஆனால் பாகிஸ்தான் ராணுவம் நல்ல முறையில் கௌரமாக நடத்தியுள்ளது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -