பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய வான்படை கமாண்டர் அபிநந்தன் விடுதலையாகின்றார் !!


பாகிஸ்தான் சிறை பிடித்துள்ள இந்திய விமான படையின் வின் கமாண்டர் சென்னை அபிநந்தனை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளின் அழுத்தங்கள் நேற்று முதல் அதிகரித்து வருகின்றன.
ஜெனிவா உடன்படிக்கையின் பிரகாரம் 7 நாட்களுக்குள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஆனாலும் நாளை அல்லது நாளை மறுதினம் International Red Cross சர்வதேச செஞ்சிலுவை யின் ஊடாக விடுதலை செய்யப்படுகின்றார் .
International Red Cross Society யிடம் பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக அபிநந்தனை கையளிப்பார்கள் .ரெட் க்ரோஸ் அபிநந்தனை விமான மூலமாக இந்தியா கொண்டுவந்து இந்திய அரசிடம் / மாவட்ட ஆட்சியர் / இந்திய வான்படை /இந்திய உள்துறை அமைச்சிடம் /பாதுக்காப்பு அமைச்சிடம் ஒப்படைக்கலாம் .
அனேகமாக அபிநந்தனை சென்னை தாம்பரம் விமானப்படை யிடம் ஒப்படைக்கும் வாய்ப்பு உள்ளது .
அபிநந்தனுக்கு சென்னையில் மாபெரும் வரவேற்ப்பு காத்திருக்கின்றன.
ஒரு தகவல் :
அபிநந்தன் மீது வன்முறை கும்பல் தான் தாக்கியுள்ளது .ஆனால் பாகிஸ்தான் ராணுவம் நல்ல முறையில் கௌரமாக நடத்தியுள்ளது .





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -