மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இரு இளைஞர்கள் முச்சக்கரண்டியில் மோதுண்டு காயம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக பயணித்த இரு இளைஞர்கள் முச்சக்கரவண்டியொன்றில் மோதுண்டு காயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியில் இச் சம்பவம் இன்று (7) ம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் தெரியவருவதாவது..

இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக அவ் வீதியால் பயணித்தபோது வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அதன் சாரதி கயர் ஒன்று செல்வதற்காக தயாராகி முச்சக்கரவண்டியை வீதிக்கு எடுத்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -