கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிய கட்டடத்தில் தீ...

காலி வீதி - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

12 பேர் உள்ளடங்கிய குழுவினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் கொழும்பு மாநகர சபை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரைக்கும் தெரியவரவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -