மட்டக்களப்பு வவுணதீவு வலையிரவு காவலரணில் வைத்து 2018-11-29ஆம் அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் திணேசின் பூதவுடல் பொலிஸ் மரியாதையுடன் இன்று(02-12-2018)பெரியநீலாவணை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்; சந்திர ஜெயசேகர உள்ளீட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரின் இரங்கல் செய்திகளும் வாசிக்கப்பட்டது.
பொலிஸ் உத்தியோகத்தர் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் திணேசின் பூதவுடல் நல்லடக்கம்
பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு.எம்.ஜெஸீல்-
மட்டக்களப்பு வவுணதீவு வலையிரவு காவலரணில் வைத்து 2018-11-29ஆம் அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் திணேசின் பூதவுடல் பொலிஸ் மரியாதையுடன் இன்று(02-12-2018)பெரியநீலாவணை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்; சந்திர ஜெயசேகர உள்ளீட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரின் இரங்கல் செய்திகளும் வாசிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
மட்டக்களப்பு வவுணதீவு வலையிரவு காவலரணில் வைத்து 2018-11-29ஆம் அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் திணேசின் பூதவுடல் பொலிஸ் மரியாதையுடன் இன்று(02-12-2018)பெரியநீலாவணை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்; சந்திர ஜெயசேகர உள்ளீட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரின் இரங்கல் செய்திகளும் வாசிக்கப்பட்டது.