அரச அங்கிகாரத்துடனான உறுதிப்படுத்தப்பட்ட தனியார் வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் ஏ.எம்.அனீஸ் தெரிவித்தார்.
தரம் 8 முதல் உயர் கல்வி வரையான கல்வித்தகைமை உடையவர்களுக்கான அரிய வாய்ப்பு எவ்வித கட்டணமும் இல்லை,
சகல துறையினருக்கும் சகல துறைகளிலும் இளைஞர் யுவதிகளுக்காக இவ் நடவடிக்கைகள் அவர்களின் எதிர்காலம் கருதி இச் செயற்பாடுகள் நடை முறைப்படுத்தப்படுவதாக இன்று (30) தனது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது தெரிவித்தார்.
திருகோணாமலை, மட்டக்களப்பு,அம்பாறை,கொழும்பு மாவட்டங்களில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக தெரிவித்த அவர்
முழுமையாக பூர்தியாக்கப்பட்ட சுயவிபரக் கோவையுடன் தம்மை தெடர்பு கொள்ளுமாறும் மேலும் கூறினார்.
A.m.mohamed anees
0772503377