பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு!


எதிர்வரும் வெள்ளிவரை (23)பாராளுமன்ற நடவடிக்கை ஒத்தி வைப்பு!

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 23-11-2018 காலை 10 மணி வரை பிரதி சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடியதன் பின்னர் மீண்டும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகள் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சற்று முன்னர் நான்காவது முறையாகவும் கூடியது.இந்நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இடையே பெரும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே மீண்டும் ஒன்று கூடியபோது பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமைகாலை 10 மணி வரைஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -