வலம்புரி கவிதா வட்டத்தின் 54 வது கவியரங்கு 22/11/2018 வியாழக்கிழமை கொழும்புஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும். கவிஞர்இளநெஞ்சன் முர்ஷிதீன் தலைமையில் கவியரங்கு நடைபெறும். மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் சிறப்பதிதியாக கலந்து கொள்வார். கவிதை பாடவிரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன்முர்ஷிதீன் 0777388149 அல்லது செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவும்.
வலம்புரி கவிதா வட்டத்தின் 54 வது கவியரங்கு
வலம்புரி கவிதா வட்டத்தின் 54 வது கவியரங்கு 22/11/2018 வியாழக்கிழமை கொழும்புஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும். கவிஞர்இளநெஞ்சன் முர்ஷிதீன் தலைமையில் கவியரங்கு நடைபெறும். மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் சிறப்பதிதியாக கலந்து கொள்வார். கவிதை பாடவிரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன்முர்ஷிதீன் 0777388149 அல்லது செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவும்.