பிறந்த நாள் பரிசாகவா நிஷாந்த சில்வாவுக்கு இடமாற்றம்?ஜனாதிபதியிடம் கேள்வி


ஜே.எப்.காமிலா பேகம்-
னது தந்தையின் படுகொலை உற்பட கடந்த ஆட்சியில் நிகழ்ந்த பல குற்றங்களை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் விசாரணை செய்து வந்த புலனாய்வு அதிகாரி நிஷாந்த சில்வா அவர்களை, கடந்த 18ம்திகதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் பரிசாகவா இடம் மாற்றம் செய்தீர்?என மறைந்த ஊடகவியலாளர் லஸந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்ஸா விக்ரமதுங்க , ஜனாதிபதி மைத்திரி சிரிசேனாவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இன்று 20ம் திகதி இந்த அதிகாரியின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையானது, இக்கடிதம் அனுப்பப்பட்ட பின்னரே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -