கட்டாரில் வெள்ளம் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்பு..



நிப்ராஸ்-

ன்று காலை கட்டார் நேரம் 10 மணிக்கு தோஹாவின் சில இடங்களில் ஆரம்பித்த மழை இதுவரை பெய்து கொண்டிருப்பதால் அன்றாட நடவடிக்கைகள் பாதித்துள்ளதுடன் ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கியும் உள்ளன.

வாகனங்கள் வீதிகளில் பயணிக்க முடியாதளவு வெள்ள நீர் அதிகமாக தேங்கிக் கிடப்பதுடன் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -