சாய்ந்தமருதில் கலைஞர்களின் வீடு தேடிச்சென்று “சுவதம் கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு

றியாத் ஏ. மஜீத்-
லாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவினதும்கலாச்சார அதிகார சபையினதும் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் புகழ் பூர்த்த பல்துறை சார்ந்த கலைஞர்களை வீடு தேடிச் சென்றுசுவதம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.நௌஷானா ஒருங்கிணைப்பில் பிரதேசசெயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் உப தலைவர்ஏ.பீர்முகம்மட், செயலாளர் விரிவுரையாளர் எம்.நியாஸ், பொருளாளர் கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரஃப், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்ஷான், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் உள்ளிட்ட குழுவினர் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, எழுத்தாளர் விரிவுரையாளர்எம்.சீ.எம.சீ.றிழா, எழுத்தாளர் ஓய்வுபெற்ற அதிபர் எம்.நியாஸ், எழுத்தாளர் யூ.எல்.ஏ.மஜீத், கவிஞர்; மருதூர் றஸ்மி மஜீத், ஓய்வுபெற்ற சங்கீத விரிவுரையாளர் எம்.எம்.எம்.மஹ்றூப், நாடக கலைஞர் எம்.ஐ.எப்.சஜ்னாஸ் ஆகியோரின் வீடுதேடிச்சென்று சுவதம் நினைவுச் சின்னம், பதக்கம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கௌரவித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -