ஹஸ்பர் ஏ ஹலீம்-
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுடைய தொழிலை சிறப்பாக கொண்டு செல்லும் நோக்கில் கிண்ணியாவில் இயங்கி வரும் சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பினால் நேற்று புதன் கிழமை (17) கிண்ணியா நகர சபையின் துறையடி விடுதி மண்டபத்தில் வைத்து தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி ரோஹினா மஹரூப் அவர்களின் கோரிக்கைக்கு அமைய கட்டார் நிறுவனத்தின் அனுசரனையில் 20 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -