மின் குமிழ்களை ஒளிரச்செய்ய பொது மக்கள் கோரிக்கை



எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை மாநகர சபை எல்லைக்குட்ப்பட்ட சில பகுதிகளில் மின் கம்பங்களில் உள்ள மின் குமிழ்கள் சில ஒளிராமல் காணப்படுகின்றது. குறிப்பாக கல்முனை பிரதான வீதியில் தரவைப்பிள்ளையார் முன்பாகவுள்ள கல்முனை நகருக்குச்செல்லும் மின் கம்பங்களின் உள்ள சில மின் குமிழ்கள் ஒளிராமயினால் அப் பகுதியின் ஊடாக பயணம் செய்யும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ் விடயத்தில் கவனமெடுத்து ஒளிராமல் இருக்கும் மின்குமிழ்க்ளை மாற்றியமைத்து இப் பகுதியை ஒளியிட்டுமாறு பொது மக்கள் கேட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -