பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும் ஆய்வு நூல் அறிமுக நிகழ்வு


பி.எம்.எம்.ஏ.காதர்-
டகவியலாளரும்,அறிவிப்பாளருமான எம்.எல்.சரிடீன் எழுதிய பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும் ஆய்வு நூல் அறிமுக நிகழ்வு மன்னார் மாவட்ட மாந்தைப் பிரதேசத்தில் அண்மையில்(02-09-2018)சிரேஷ்ட ஊடகவியலாளர் மீரா.எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு நூலாசிரியர் எம்.எல்.சரிடீன் நூலை வழங்குவதையும் ஏனையோரையும் படத்தில் காணலாம். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -