ஐ. ஏ. காதிர் கான்- தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகள், ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்படுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்றது. இப்பரீட்சையில், மூன்று இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து முன்னூற்றி இருபத்தாறு மாணவர்கள் தோற்றியிருந்தனர். நாடு தழுவிய ரீதியில், மூவாயிரத்து ஐம்பது பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -