BCAS கல்முனை வளாகம் மற்றும் கல்முனை அஷ;ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான நிகழ்வு.


திர்வரும் 15/08/2018 புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம் 4 மணிவரை 392/1 கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள British College of Applied Studies (BCAS) வளாகத்தில் மேற்படி “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொணிப்பொருளில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
BCAS கல்முனை வளாகத்தின் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைத்து சமுக ஆர்வலர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உதிரம் கொடுப்பதற்கு விரும்பும் சகோதரர்கள் (நிஜாம் - 0758307990) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

மாணவர் ஒன்றியம்
BCAS வளாகம்
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -