ஏறாவூர் முகாந்திரம் வீதி, சின்னத்துரை என்பவரின் வீட்டினுல் இன்று காலை 10.00 மணியளவில் திடீர் தீ பரவல்.

ஏ.ஆர்.எம் றிபாய்-
வீட்டின் முன்பகுதியில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் களஞ்சியத்தில் தீ பரவ ஆரம்பித்து, வளவுக்குள் காணப்பட்ட முச்சக்கரவண்டி, சிறிய ரக குபேட்டா மெசின் என்பவற்றோடு வீடும் சிறிய சேதத்துக்குள்ளாகியுள்ளது.
உடனடி தொலைபேசி அழைப்புக்களை ஏற்று விரைந்து வந்து CEB யினர் மின் இணைப்பை துண்டித்து உதவினர்.
அதேபோல் அப் பகுதியால் பிரவேசித்த அனைத்து இளைஞர்களும் களத்தில் நின்று தங்களால் முடிந்தளவு தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர்.
இருந்தும் இத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஏறாவூர் நகரசபையின் கவணத்திற்கு கொண்டுவந்ததையடுத்து
#கௌரவ #தவிசாளர் I.#வாஸித் அவர்கள் உடனடியாக மட்டக்களப்பு மாநகரசபையுடன் தொடர்புகொண்டு தீயனைப்பு வண்டியினை வரவழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய பொலிஸ் அதிகாரிகளின் கவணத்திற்க்கு கௌரவ தவிசாளர் முன்வைத்துள்ளார்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -