வலி வடக்கு மயிலிட்டித்துறையில் அதிகளவான மீன்களை பிடிக்கும் மீனவர்கள்

பாறுக் ஷிஹான்-லி வடக்கு மயிலிட்டித் துறையில் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளதுடன் பிடிபடும் மீன்களை அவ்விடங்களில் வைத்தே விற்பனை செய்து வருகின்றனர்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் அதிகமான மீனவக் குடும்பங்கள் தமது ஜீவனோபாயத் தொழிலை விருப்புடன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் மீன்களை பிடித்து வெளி இடங்களில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் பிடிக்கப்படுகின்ற இடங்களிலே வைத்து கொள்வனவு செய்ய வருகின்ற அயலூர் தொழிலாளர்களுக்கும் மலிவான விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -