எப்.முபாரக் -திருகோணமலை கப்பல்துறை ஆயுள்வேத தள வைத்தியசாலையின் 14 ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (04) இரத்தமான முகாம் இடம் பெற்றது.
இந்த இரத்த தான முகாமின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையளர் திருமதி டாக்டர்.ஸ்ரீதர் அவர்களும் வைத்திய சாலை அத்தியட்சகர் திருமதி டாக்டர்.டி.தவச்செல்வன் அவர்களும் மதகுருமார் மற்றும் வைத்தியர்கள் குருதிக்கொடையாளர்கள் இராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -