SDAWSO SRILANKA அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் மற்றும் ஒன்றுகூடல்


ரிகாஸ்-
பிராந்தியத்தின் பல இளைஞர்களை உள்ளடக்கிய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடராகச் செய்துவரும் SDAWSO அமைப்பு, 2018-06-03 ஆம் திகதி தலைவர் MJM.MUFTHI தலைமையில் அமைப்பின் அங்கத்தவர்களின் உள்ளடக்கிய வருடாந்த ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் Bismillah Hotel லில் இடம்பெற்றது.

அமைப்பின் செயலாளர் AHM.Rikkaz மற்றும் பொருளாளர் F.Abthas ஆகியோரது வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

(Social Development and Welfare Services organization) என்ற"SDAWSO" அமைப்பானது 2017 ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அது சமூக ரீதியான குறிக்கோள்களை மையமாக கொண்டு தூர நோக்கு சிந்தனையுடன், சமூகத்தின் கல்வி, கலை, கலாசார அபிவிருத்தியில் முடியுமான அளவில் பங்களிப்பு செய்து இயங்கிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -