முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அவரது அலுவலக வாசஸ்தலத்தில் வருடாந்த இப்தாா் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வின் போது அமைச்சா் ரவுப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் உட்பட முன்னாள் அமைச்சா்கள் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், ஹசன் அலி, பசீா் சேகுதாவுத் உட்பட பலஸ்தீன் துருக்கி, பாக்கிஸ்தான், சவுதி போன்ற அரபு நாடுகளில் துாதுவா்களும் கலந்து சிறப்பித்தனா், அத்துடன் புரவலா் ஹாசீம் உமா் முன்னாள் ஜனாதிபதிக்கு பொண்னாடை போற்றி கௌரவித்தாா்.
மஹிந்த ராஜபக்சவின் இப்தாா் நிகழ்வு
அஷ்ரப் ஏ சமத்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அவரது அலுவலக வாசஸ்தலத்தில் வருடாந்த இப்தாா் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வின் போது அமைச்சா் ரவுப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் உட்பட முன்னாள் அமைச்சா்கள் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், ஹசன் அலி, பசீா் சேகுதாவுத் உட்பட பலஸ்தீன் துருக்கி, பாக்கிஸ்தான், சவுதி போன்ற அரபு நாடுகளில் துாதுவா்களும் கலந்து சிறப்பித்தனா், அத்துடன் புரவலா் ஹாசீம் உமா் முன்னாள் ஜனாதிபதிக்கு பொண்னாடை போற்றி கௌரவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அவரது அலுவலக வாசஸ்தலத்தில் வருடாந்த இப்தாா் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வின் போது அமைச்சா் ரவுப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் உட்பட முன்னாள் அமைச்சா்கள் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், ஹசன் அலி, பசீா் சேகுதாவுத் உட்பட பலஸ்தீன் துருக்கி, பாக்கிஸ்தான், சவுதி போன்ற அரபு நாடுகளில் துாதுவா்களும் கலந்து சிறப்பித்தனா், அத்துடன் புரவலா் ஹாசீம் உமா் முன்னாள் ஜனாதிபதிக்கு பொண்னாடை போற்றி கௌரவித்தாா்.