பொறுமையுடன் சகவாழ்வை நோக்கிய கல்முனை மின்சார சபையின் இப்தார் நிகழ்வு!!!

எம்.வை.அமீர்-
ல்லா சமூகத்தினரும் இணைந்து பணிபுரியும் மின்சாரசபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவு ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பிராந்திய பிரதம மின்பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் 2018-06-07 ஆம் திகதி இடம்பெற்றது.

வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வில் அஷ்செய்க் ஏ.எம்.மஹ்றுப் (றஹீமி) அவர்கள் விஷேட மார்க்க சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வில் அம்பாறை பிராந்திய பிரதம மின்பொறியியலாளர் ஏ.எம்.ஹைகல்,கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.கே.ஜெயநித்தி, கல்முனை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஏ.எல்.எம்.வாஹீத் (ஐ.பி) மற்றும் கல்முனை, அம்பாறை மின்பொறியியலாளர் பிரிவுகளில் இருந்து உயர் அதிகாரிகள் பிரதேச முக்கியஸ்தர்கள் மின்சாரசபையின் ஓய்வுபெற்ற மற்றும் கடமையில் இருக்கும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -