தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களின் நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வும் குடும்ப ஒன்றுகூடலும் பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஏ.றிபாயிஸ் முகம்மட் தலைமையில் 2018-06-11 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செயினுடீனும் கௌரவ அதிதியாக பிரதிப் பதிவாளர் ஏ.ஆர். மாஹீறும் கலந்துகொண்டானர். நிகழ்வில் அஷ்செய்க் ஏ.ஆர். உவைஸ் (நளிமி) (உப அதிபர் தேசிய பாடசாலை சம்மாந்துறை) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -