விபுலானந்தாவில் உலகசுற்றாடல்தினத்தில் மரம்நடுகையும் சிரமதானமும்!

காரைதீவு நிருபர் சகா-
லக சுற்றால் தினத்தில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் மரம்நடுகைதினமும் மாணவரின் சிரமதானமும் அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் நடைபெற்றன. அங்கு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மரம் நடுவதையும் மாணவர்கள் சிரமதானத்திலீடுபடுவதையும் காணலாம்.

















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -