ஞானசார தேரரின் கைதை கண்டித்து கறுப்புகொடி ஏந்தி நடைபயணம்

மு.இராமச்சந்திரன்-

பொதுபலசேன அமைப்பின் தலைவர் ஞானசார தேரரின் கைதை கண்டித்தும் சிறைைச்சாாலையிில் தேரரின் காவியுடை கழட்டியமைக்கும் எதிர்த்து அட்டனில் கறுப்புகொடி பதையாத்திரையொன்று 21.06.2018 மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

அட்டன் நகர பௌத்தர்களின் ஏற்பட்டில் அட்டன் மல்லிகைப்பூ சந்தி சமன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய எதிர்ப்பு நடைபயணமானது அட்டன் நீக்ரோதாம விகாரைவரை சென்றடைந்தது.

  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவியுடை கழட்டப்பட்டு சிறைச்சாலை சீருடை அணிவித்தமையை கண்டிப்பதாகவும் கைது செய்யப்பட்ட தேரரை விடுவிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காறர்கள் தெரிவித்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -