தெஹிவளையைச் சோ்ந்த இன்சாப் இப்றாகீம் 21 வயது இளைஞனும் 13வயதுடைய சிறுவன் இருவரும் தலைக்கவசம் அனியாமல் தெஹிவளை வைத்திய வீதியால் தனது நண்பனின் மோட்டா் பைசிக்களை எடுத்துக் கொண்டு இரவு நேர தொழுகைக்காக நடு நிசியில் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
அதிக வேகத்தில் சென்றதால் மோட்டாா் பைசிச்களின் வேகத்தினை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் இருந்த தந்தி கம்பத்தில் மோதி இளைஞன் யுசுப் வயது 21 அவ்விடத்திலேயே உயிா் இழப்பு மற்றைய சிறுவன் யுசுப் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வபாத்தாணா்கள். தற்பொழுது களுபோவிலை வைத்தியசாலையில் ஜனாசாக்கள் வைக்கப்பட்டுள்ளன உரிய பரிசோதனை, பொலிசாரின் விசாரனைகள் முடிந்தவுடன் ஜானசாக்கள் கையளிக்கப்படும்.