இஸ்ரேலுக்கு எதிராக மத்திய துருக்கியில் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ். ஸஜாத் முஹம்மத்-
க்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிராக மத்திய துருக்கியிலுள்ள இஸ்கிஷஹிர் பிரதேசத்தில் இன்று(15) மலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரோல் மேற்கொண்டுவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.


இதன் போது ஜெரூசலத்தில் சட்டவிரோதமாக அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு கண்டம் தெரிவிக்கப்பட்டது.

இந்த கண்ட ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கண்ட ஆர்பாட்டத்தை துருக்கியின் மனிதாபிமானத்திற்கான நிவாரண அறக்கட்டளையகம் (IHH - Humanitarian Relief Foundation) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -