தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ஷுக்ரிக்கு பாராட்டுக்கள்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி - தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் ஹிப்ழ் பிரிவில் கல்வி கற்று வரும் சம்மாந்துரையைச் சேர்ந்த மாணவன் ஜே.எம்.ஷுக்ரி குறுகிய காலத்தில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
குறுகிய காலத்தில் சிறப்பான முறையில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்த மாணவனுக்கு கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி அவர்களும் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், உலமாக்கள் ஆகியோர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு குறித்த மாணவனுக்கு அல்லாஹ் அவரை இஸ்லாமியப் பணிக்காக பொருந்திக்கொள்வானாக எனும் பிராத்தனையையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -