அட்டப்பள்ளம் விவகாரம் திட்டமிட்ட செயல்! ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார் முன்னாள் எம்.பி. சந்திரகாந்தன்!



காரைதீவு நிருபர்- 
ட்டப்பள்ளம் இந்து மயான ஆக்கரமிப்பு விவகாரம் ஏலவே திட்டமிட்ட செயல். இது தொடரக்கூடாது. அந்த அப்பாவி மக்களுக்கு இப்படி நடந்தமை கவலைக்குரியது. இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்ததார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

உடனடியாக அமைச்சர் மனோகணேசனிடம் முறையிட்டேன். அம்பாறை பிரதிப்பொலிஸ மாஅதிபரிடமும் முறையிட்டுள்ளேன். அங்கு நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்த்தின்போது அரசஊழியர்கள் தாக்கப்பட்டார்கள் என்குற்றசாட்டின்பேரில் 23தமிழ்மக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும்செய்திகேட்டு அதிர்ந்தேன்.

அந்த தமிழ்மக்களுக்கு உதவியாக ஆக காரைதீவு சிறில் தம்பியும் சட்டத்தரணி சிவரஞ்சித்தும் முழுநேரம் உழைத்துள்ளனர். அவர்களை பாராட்டுகின்றேன். அதற்குதவிய ஊடகவியலாளரையும் பாராட்டுகின்றேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -