அட்டனில் 154வது பொலிஸ் வீரர் தினம் நினைவு கூரப்பட்டது

க.கிஷாந்தன்-
நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 154 வது பொலிஸ் வீரர்கள் தினம் 21.03.2018 அன்று அட்டன் பொலிஸ் தலைமையகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டிய தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது.

யுத்தகாலத்தின்போது, பொலிஸ் சேவையின் போது உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது சேவைகளும் நினைவு கூறப்பட்டது.

உயிர் நீத்த பொலிஸாரின் உறவுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தி உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்தனர்.

இதில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸாரின் உறவினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -