அப்துல்சலாம் யாசீம்-கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் இன்று (22) அதிகாலை அக்போபுர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கிதுல்உதுவ பகுதியில் யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது.
கன்தளாய் பிரதேசத்தில் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -