போலி வாக்குச் சீட்டுக்களை வினியோகித்த ஒருவர் கைது...

புத்தளம், தில்லையடியில் போலி வாக்குச் சீட்டுக்களை வினியோகம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கையும் சீட்டுக்களுமாகக் கைது செய்தனர்.

கைதான அந்த இருபத்து மூன்று வயது இளைஞரிடம் இருந்து 143 போலி வாக்குச் சீட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீற பொதுமக்கள் எவரும் எத்தனிக்க வேண்டாம் என பப்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -