ஹஸ்பர் ஏ ஹலீம்-
சேர்ஃப்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் அவர்களின் முயற்சியில் தோப்பூர் பிரதேச மீனவர்களுக்கு முதல்கட்டமாக சுமார் பத்து இலட்சம் பெறுமதியான வள்ளம், வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அண்மையில்
வழங்கி வைக்கப்பட்டன.
"இதுவரை காலமும் எந்தவொரு நிறுவனமும் எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வளவு பெறுமதியான உதவியை எமக்கு செய்யவில்லை" என மீனவர்கள் கூறியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -