சக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்ச்சிகூடம் அமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.


பாறுக் ஷிஹான்-
ருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்க கொடிக்கு அருகாமையில் இருந்து சூரிய உதயத்தையும் சூரியன் மறைவதையும்
இவ் இடத்தில் இருந்து சிறந்த முறையில் பார்க்க கூடிய இடம் என்பதால் உல்லாச பயணிகளின் பயன் கருதி அமைக்கப்பட்டுள்ளது.

யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சியின் வேண்டுகோளுக்கமைய 55 ஆவது படைபிரிவின் கட்டளை தளபதியின் மேற்பார்வையில் 551 ஆவது படை பிரிவின் முழு உதவியுடன் குறித்த இடத்தில் சுற்றுலா காட்சிகூடம் ஒன்று அமைக்கப்பட்டு சுற்றுலா வரும் பயணிகளுக்காக யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் விழாவிற்க்கு யாழ் கட்டலை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி பிரதேச மக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -